TM Homepage
சிங்கப்பூரில் ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அடுத்து கடலில் கசிந்த எண்ணெய்யைத் துப்புரவு செய்யும் ‘ஸ்கிம்மர்’ இயந்திரங்களை மறுநாள் காலைதான் பயன்படுத்த முடிந்ததாக கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அடுத்து கடலில் கசிந்த எண்ணெய்யைத் துப்புரவ��� செய்யும் ‘ஸ்கிம்மர்’ இயந்திரங்களை மறுநாள் காலைதான் பயன்படுத்த முடிந்ததாக கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் நகரில் நடந்த சமய நிகழ்வின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோலாலம்பூர்: மலேசிய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் இரண்டு சுற்றுலாப் பேருந்துகளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) பறிமுதல் செய்தனர்.
ஃபிராங்க்ஃபர்ட்: கூடுதல் நேரம்வரை சென்ற யூரோ 2024 காற்பந்துக் கிண்ண ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோட்டைவிட்டதால் கண்ணீர்விட்டார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மெக்சிகோவைச் சேர்ந்த பழம்பெரும் ஓவியர் ஃபிரிடா காலோவின் உள்ளார்ந்த மெய்நிகர் ஓவிய, ஒளிக்கண்காட்சி தொடங்கி இரண்டு மாதங்களுக்குமேல் ஆனபோதும் கலை ஆர்வலர்களுக்கு அதன் மீதான மோகம் தணியவில்லை.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
எதிர்மறையாக நினைப்பது நடந்து விடுகிறது: புலம்பும் நிவேதா
தாம் எதிர்மறையாக என்ன நினைத்தாலும், அது உடனடியாக நடந்துவிடும் என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
மூன்று புதுப்படங்களில் தோன்றும் விஜயகாந்த்
காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த் தற்போது மூன்று புதுப்படங்களில் தோன்ற உள்ளார்.
நடராஜன் வாழ்க்கைப் படத்தில் சிவகார்த்திகேயன்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார்.