இரவில் அடுப்பைப் பற்ற வைத்த வளர்ப்பு நாய், அடுத்து என்ன நடந்தது? - காணொளி
இரவில் அடுப்பைப் பற்ற வைத்த வளர்ப்பு நாய், அடுத்து என்ன நடந்தது? - காணொளி
இரவில் வளர்ப்பு நாய் ஒன்று தவறுதலாக அடுப்பை பற்ற வைத்ததால் வீட்டில் தீப்பிடித்த காட்சி இது.
அமெரிக்காவில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. தீயணைப்பு அதிகாரிகள் வரும் முன்னே வீட்டின் உரிமையாளரே தீயை அணைத்தார்.
வீட்டிற்குள் வெப்பம் அதிகரித்தது குறித்து 'ஹோம்பாட்' கருவி எச்சரித்ததால் வீட்டின் உரிமையாளர் கண் விழித்துள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
![அமெரிக்கா](https://cdn.statically.io/img/ichef.bbci.co.uk/ace/ws/640/cpsprodpb/4a45/live/8e0b19a0-3c7f-11ef-9ac9-adb60de2b6b2.jpg.webp)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)